தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை மற்றும் தூத்துக்குடியில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 18ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய காலக்கெடு வழங்கப்பட்டிருந்த நிலையில் ஜனவரி 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது இது பிப்ரவரி 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். வீடு, வணிக பயன்பாடு மற்றும் தொழிற்சாலைகளுக்கும் இந்த கால அவகாசம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…. தமிழக அரசு சற்றுமுன் அறிவிப்பு…!!!
Related Posts
ரேஷனில் இனி எடை குறையாது…. தமிழக அரசு சூப்பர் செய்தி…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இதனிடையே நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு எடை குறைவாக…
Read moreவெறும் ரூ.3 மட்டுமே…. பிளாஸ்டிக் பைகளுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் எதிர்ப்பு….!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் மாதம் 2.20 கோடி கார்டு…
Read more