தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை மற்றும் தூத்துக்குடியில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 18ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய காலக்கெடு வழங்கப்பட்டிருந்த நிலையில் ஜனவரி 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது இது பிப்ரவரி 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். வீடு, வணிக பயன்பாடு மற்றும் தொழிற்சாலைகளுக்கும் இந்த கால அவகாசம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…. தமிழக அரசு சற்றுமுன் அறிவிப்பு…!!!
Related Posts
Breaking: 5% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய அரசு உத்தரவு…!!!
தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 5% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங்களை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து அரசு, தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 2016ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தின்படி, இட…
Read moreஅதிமுக மூத்த தலைவர் மலரவன் காலமானார்…. சோகம்…!!
கோவை முன்னாள் மேயரும், முன்னாள் எம்எல்ஏவுமான மலரவன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து கட்சியில் இருந்த அவர், ஜெ.,வின் அன்பை பெற்றவர். கட்சியில் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், நாடாளுமன்றத் தேர்தலில்…
Read more