ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான டி10 போட்டிகளை போன்று இந்தியாவில் நடத்த பிசிசிஐ ஆர்வம் காட்டி வந்தது. இந்நிலையில் ஐஎஸ்பிஎல் என்ற பெயரில் டி10 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய 6 அணிகள் பங்குபெற உள்ளன. அடுத்த ஆண்டு மார்ச் 2ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளை பிரபலங்கள் தற்போது வாங்கிவருகின்றனர். அந்த வகையில், சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார். இதை, அவரே, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
சென்னையை அணியை வாங்கிய நடிகர் சூர்யா…. டிவிட்டர் பதிவில் உறுதி…!!!
Related Posts
“உன் வயித்துல நம்ம பாப்பா” ஜி.வி. பிரகாஷ் பேசியதை வெளிப்படையாக சொன்ன மனைவி….!!!
ஜி.வி. பிரகாஷ் குறித்து சைந்தவி முன்னர் பேசியது தற்போது வைரலாகியுள்ளது. “ஜி.வி.பி தூக்கத்தில் இருந்தபோது எழுப்பி, பிரெக்னன்ஸி டெஸ்ட்டில் எனக்கு பாசிடிவ் வந்ததை காட்டிய போது இது தெர்மாமீட்டரா என கேட்டுவிட்டு திரும்ப தூங்கிவிட்டார். தூங்கி எழுந்த பின்னர் கர்ப்பமாக இருக்கிறேன்…
Read more72 வயது நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா…? அதுவும் அந்த ரொமான்டிக் இயக்குனர் படத்தில்…!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தற்போது டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில் மலையாள சினிமாவில் நிவின் பாலி நடிக்கும் டியர் ஸ்டூடண்ட்ஸ் என்ற படத்தில் கமிட் ஆகியுள்ளார்.…
Read more