ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான டி10 போட்டிகளை போன்று இந்தியாவில் நடத்த பிசிசிஐ ஆர்வம் காட்டி வந்தது. இந்நிலையில் ஐஎஸ்பிஎல் என்ற பெயரில் டி10 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய 6 அணிகள் பங்குபெற உள்ளன. அடுத்த ஆண்டு மார்ச் 2ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளை பிரபலங்கள் தற்போது வாங்கிவருகின்றனர். அந்த வகையில், சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார். இதை, அவரே, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
சென்னையை அணியை வாங்கிய நடிகர் சூர்யா…. டிவிட்டர் பதிவில் உறுதி…!!!
Related Posts
5 ஆண்டு உழைப்பு : ஜூலை 12- ல் ரிலீஸ்…? இந்தியன் – 2 வெளியான அறிவிப்பு…!!
கமலஹாசன் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படம் பட்டித்தொட்டி எங்கும் சூப்பர் ஹிட். அதை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த ஐந்து வருடங்களாக படக்குழு இயக்கி வருகிறது. மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு…
Read more“ஐஸ்வர்யா ஒரு நல்ல அம்மா இல்ல”… யார் கூட வேணாலும் டேட்டிங் போவாங்க…. தனுஷும் அப்படித்தான்… சுசித்ரா சர்ச்சை பேச்சு…!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாக இருந்தவர் சுசித்ரா. இவருக்கு ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் தற்போது ஆர்.ஜேவாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சுசித்ரா ஒரு youtube சேனலுக்கு அளித்த பேட்டி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அவரிடம்…
Read more