தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் மீண்டும் கன மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் நிகழ்வு வங்க கடலில் நிலவ இருக்கிறது. இது நகரத் தொடங்கும் போது அதிக அளவில் மழை இருக்கும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனக் கூறியுள்ளனர். ஏற்கனவே பெய்த கனமழையால் சென்னை மற்றும் தென் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனமழை…. தமிழகத்திற்கு மீண்டும் ஆபத்து…. வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை….!!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more