வெளிநாட்டில் வேலை என பதிவு செய்யாத ஆட்சேர்ப்பு முகவர்களிடம் ஐந்து லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தி ஏமாறுவோர் எண்ணிக்கை தினம் தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் 1983 ஆம் ஆண்டு குடியேற்ற சட்டத்தின்படி எந்த ஒரு பதிவு செய்த ஆட்சேர்ப்பு முகவரும் முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல் வசூலிக்க அனுமதி இல்லை. உரிமம் பெற்ற ஆட்சேர்ப்பு முகவர்கள் பட்டியலை www.emigrate.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ள வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைக்கு இதுதான் கட்டணம்…. உடனே பாருங்க… மத்திய அரசு அறிவிப்பு…!!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more