வெளிநாட்டில் வேலை என பதிவு செய்யாத ஆட்சேர்ப்பு முகவர்களிடம் ஐந்து லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தி ஏமாறுவோர் எண்ணிக்கை தினம் தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் 1983 ஆம் ஆண்டு குடியேற்ற சட்டத்தின்படி எந்த ஒரு பதிவு செய்த ஆட்சேர்ப்பு முகவரும் முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல் வசூலிக்க அனுமதி இல்லை. உரிமம் பெற்ற ஆட்சேர்ப்பு முகவர்கள் பட்டியலை www.emigrate.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ள வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைக்கு இதுதான் கட்டணம்…. உடனே பாருங்க… மத்திய அரசு அறிவிப்பு…!!!
Related Posts
பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்…. நடவடிக்கை எடுக்க உத்தரவு….!!
ஏற்கனவே நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாஜகவுக்கு இளைஞர் ஒருவர் எட்டு முறை வாக்களித்த சம்பவம் பெரும் சர்ச்சை…
Read moreமாணவர்களே உஷார்…. போலி பல்கலை பட்டியல் வெளியீடு…. யுஜிசி எச்சரிக்கை…!!!
நாடு முழுவதும் பல்கலை மானிய குழு அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் போலி பல்கலை பட்டியலை யுஜிசி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தேசிய அளவில் சுமார் 21 பல்கலைகள் போலி பல்கலையாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஆந்திரா 2, டெல்லி 8, மகாராஷ்டிரா,…
Read more