தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் 10,11,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி முதல் ஜனவரி பத்தாம் தேதி வரை சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாகவோ அல்லது தட்கல் முறையில் ஜனவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் சிறப்பு கட்டணம் செலுத்தியோ விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய www.dge.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
10,11,12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் பொதுத்தேர்வுக்கு டிசம்பர் 27 முதல் விண்ணப்பிக்கலாம்… அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: தடையை நீக்கியது தமிழக அரசு…. அதிகாலையிலேயே வெளியான அறிவிப்பு….!!!
கட்டுமான பணிகள் தொடர்பாக நேற்று போட்ட தடையை இன்றே விளக்கியுள்ளது தமிழக அரசு. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று நேற்று அறிவிப்பாணை வெளியானது. இந்த…
Read more“அதை மட்டும் மனசுல வச்சுக்கோங்க” வேனில் ஏறும் முன் ஃபெலிக்ஸ் ஜெரால்டு சொன்ன வார்த்தை….!!
சவுக்கு சங்கர் நேர்காணல் யூடியூப் தளத்தில் வெளியிட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுச சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப்…
Read more