தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே தென் மாவட்டங்களில் படிப்படியாக மழை குறையும் எனவும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…!!!
Related Posts
உலா வரும் மின் கட்டண உயர்வு செய்திகளுக்கு முற்றுப்புள்ளி… மின்வாரியம் விளக்கம்…!!!
கடந்த சில நாட்களாக மின் கட்டண உயர்வு குறித்த செய்தி இணையத்தில் உலா வருகிறது. அதில் வீடுகளுக்கு தற்போது வழங்கப்படும் 200 யூனிட் மின்சாரத்திற்கு 55 ரூபாய் முதல் 900 யூனிட்டுக்கு 1130 ரூபாய் வரை மின் கட்டணம் உயர்ந்து உள்ளதாக…
Read more10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் https://tnresults .nic.in என்ற இணையதளத்தில் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. இந்நிலையில், 10ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் வரும் 13ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும், சனிக்கிழமை…
Read more