தென் மாவட்டங்களை வரலாறு காணாத மழையால் மூழ்கடித்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அரபிக் கடலை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து அரசு தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று வேதாரண்யம் மற்றும் கொடிய கரை முதல் ராமேஸ்வரம் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களில் இனி முக்கிய பணியாக நிவாரணத்தை தொடரலாம் எனவும் தமிழக அரசுக்கு ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்ட மக்களுக்கு நிம்மதியான செய்தி…. அரபிக்கடலை நோக்கி பயணிக்கும் சுழற்சி…!!!
Related Posts
மகளிர் உரிமைத்தொகை…. இவர்களும் விண்ணப்பிக்கலாம்…. சூப்பர் குட் நியூஸ்…!!!
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில் மக்களவைத் தேர்தல் முடிவு வெளியான பிறகு புதிதாக இரண்டு லட்சம் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து…
Read more12 மாவட்ட மக்களே உஷார்…! தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் பேய் மழை இருக்கு…. வானிலை மையம் எச்சரிக்கை…!!
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து கடந்த சில நாட்களாகவே கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது…
Read more