பாகிஸ்தான் நாட்டில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 4.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் நாடு முழுவதிலும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எந்த உயிர் சேதமோ பொருட் சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.
பாகிஸ்தானில் நிலநடுக்கம்…. 4.0 ரிக்டர் அளவில் பதிவு….!!
Related Posts
எவரெஸ்ட் சிகரம் ஏற கட்டுப்பாடு… அரசுக்கு நேபாள நீதிமன்றம் உத்தரவு….!!!
எவரெஸ்ட் உள்ளிட்ட சிகரங்களில் ஏறுவோரின் எண்ணிக்கையை குறைக்குமாறு அரசுக்கு நேபாள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வசந்த காலத்தில் நூற்றுக்கணக்கான சாகச பயணிகள் சிகரங்களில் ஏறுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த நிலையில் மலைகளின் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் கழிவு…
Read more“இரவில் பெண்ணை தாக்கி தரதரவென இழுத்துச் சென்ற முகமூடி நபர்”…. காருக்கு பின்னால் பலாத்காரம்… உச்சகட்ட கொடூரம்…!!!
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் பிரான்க்ஸ் என்ற பகுதி உள்ளது. இங்கு சம்பவ நாளில் இரவு 3:00 மணியளவில் பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த ஒருவர் முகமூடி அணிந்து கொண்டு தான் கையில் வைத்திருந்த…
Read more