குழந்தை நல மருத்துவரும், EKAM அறக்கட்டளையின் நிறுவனருமான சாய்லட்சுமி பலிஜேபள்ளி (49) உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவரான இவர், தனது அறக்கட்டளை மூலம் இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு உதவியுள்ளார். “நாரி சக்தி புரஸ்கார்” உட்பட பல விருதுகளைப் பெற்ற அவர் குடியரசுத் தலைவரிடமிருந்தும் விருதைப் பெற்றுள்ளார். இவரது மறைவு பலரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
3 லட்சம் குழந்தைகளுக்கு உதவியவர் காலமானார்…. கண்ணீர்…!!!
Related Posts
செல்போன் தராத தம்பி…. ஆத்திரத்தில் அண்ணன் செய்த கொடூர செயல்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்….!!!
ஆந்திராவின் அனேகன் தாலுகாவை சேர்ந்த சிவகுமார் என்ற 18 வயது இளைஞருக்கு 14 வயதில் ஏழாம் வகுப்பு படிக்கும் பிரானேஷ் என்ற சகோதரர் இருந்துள்ளார். இவர் தனது பெற்றோருடன் சேர்ந்து கூலி வேலை பார்த்து வந்த நிலையில் பாட்டி வீட்டில் படித்து…
Read moreதரமில்லாத சோன் பப்டி விவகாரம்…. பதஞ்சலி நிறுவனத்தின் உதவி மேலாளர் உள்பட 3 பேருக்கு சிறை…!!
பதஞ்சலி நிறுவனமானது நாடு முழுவதும் பல்வேறு தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2019 ஆம் வருடம் பதஞ்சலி நிறுவனத்தின் சோன் பப்டி தரம் இல்லை என்று பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள பெரிநாக் பகுதியில் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து…
Read more