தமிழகத்தில் புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதிதாக 2000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த நிலையில் காலி பணியிடங்களை முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யவும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பணியிடங்களை நிரப்ப முன்னுரிமை அளித்திட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மாறுதல் இல்லை… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!
Related Posts
நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் : 3 ஆண்டில் செய்த சாதனை…. திமுக பெருமிதம்….!!
திமுக அரசின் மூன்று ஆண்டுகளில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளதாக அரசு பெருமிதமாக தெரிவித்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு வீடுகளை…
Read moreநீதிமன்றம் சொன்ன பதில்…. “ஒப்புதல் கொடுத்த ஆளுநர்” அண்ணாமலை ஷாக்…!!
கடந்த ஆண்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னால் முதல்வரும், திமுகவின் முன்னால் தலைவருமான பேரறிஞர் அண்ணா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். அதில் மதுரையில் மீனாட்சி அம்மன் குறித்து பேரறிஞர் அண்ணா அவதூறாக பேசியதாகவும் அதற்கு பதிலடி கொடுக்கும்…
Read more