நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறி நுழைந்த 2 பேர், கலர் புகைக்குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மக்களவையில் கலர் பாம் வீசியதற்கு பாதுகாப்பு குறைப்பாடே காரணம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், நாடாளுமன்ற தாக்குதலுக்கு பிறகு கடந்த சில ஆண்டுகளாக அங்கு பாதுகாப்பு மிக கடுமையாக்கப்பட்டிருந்தது. இருந்தும் இவ்வாறு நடந்திருப்பது பாதுகாப்பில் ஏற்பட்ட கோளாறாகவே பார்க்க வேண்டி உள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை தேவை என்று தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கலர் பாம் வீசியதற்கு இதுவே காரணம்…. பாஜக அண்ணாமலை குற்றசாட்டு…!!
Related Posts
மறுமதிப்பீட்டுக்கு ரூ.505, மறுகூட்டலுக்கு ரூ.205 கட்டணம்…. +1 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!
+1 மாணவர்கள் விடைத்தாள் நகலினை மே 30ம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், மறுகூட்டல்-II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, மே 31 முதல்…
Read moreஇவர்களுக்கு மட்டுமே கலைஞர் கனவு இல்லத்தின் கீழ் வீடு…. தமிழக அரசு அறிவிப்பு…!!
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3,100 கோடி செலவில் 1 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது. அந்தவகையில் அனைத்து குடிசைகளையும் ஆய்வு செய்து, தகுதியின் அடிப்படையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் பயனாளிகளை…
Read more