நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறி நுழைந்த 2 பேர், கலர் புகைக்குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மக்களவையில் கலர் பாம் வீசியதற்கு பாதுகாப்பு குறைப்பாடே காரணம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், நாடாளுமன்ற தாக்குதலுக்கு பிறகு கடந்த சில ஆண்டுகளாக அங்கு பாதுகாப்பு மிக கடுமையாக்கப்பட்டிருந்தது. இருந்தும் இவ்வாறு நடந்திருப்பது பாதுகாப்பில் ஏற்பட்ட கோளாறாகவே பார்க்க வேண்டி உள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை தேவை என்று தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கலர் பாம் வீசியதற்கு இதுவே காரணம்…. பாஜக அண்ணாமலை குற்றசாட்டு…!!
Related Posts
ரேஷனில் இனி எடை குறையாது…. தமிழக அரசு சூப்பர் செய்தி…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இதனிடையே நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு எடை குறைவாக…
Read moreவெறும் ரூ.3 மட்டுமே…. பிளாஸ்டிக் பைகளுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் எதிர்ப்பு….!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் மாதம் 2.20 கோடி கார்டு…
Read more