விஜயகாந்த் நீண்ட நாள் சிகிச்சைக்கு பிறகு இன்று வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து, அவரது தொண்டர்கள், ரசிகர்கள் பலரும், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், எங்க தலைவருக்கு ஒன்றும் ஆகாது; அவர் இன்னும் 100 வருடம் ஆரோக்கியமாக இருப்பார் என ஆனந்த கண்ணீர் விடும் அவர்கள், இனிமேல் கேப்டன் குறித்து தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
BREAKING : வீடு திரும்பிய விஜயகாந்த்…. தொண்டர்கள் ஆனந்த கண்ணீர்…!!!
Related Posts
BREAKING: 100% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா…!!!
நாட்டிலேயே முதல் முறையாக 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1,761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில், தமிழில் 100% மதிப்பெண் பெற்ற 43 மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு…
Read moreகுலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா…. தமிழக அரசு அறிவிப்பு…!
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிட்கோ (தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம்) வெளியிட்டுள்ளது. இங்கு ₹950 கோடியில் 2,233 ஏக்கரில் இந்தியாவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஆய்வு மையத்திற்கு அருகே 1,500 ஏக்கரில்…
Read more