விஜயகாந்த் நீண்ட நாள் சிகிச்சைக்கு பிறகு இன்று வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து, அவரது தொண்டர்கள், ரசிகர்கள் பலரும், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், எங்க தலைவருக்கு ஒன்றும் ஆகாது; அவர் இன்னும் 100 வருடம் ஆரோக்கியமாக இருப்பார் என ஆனந்த கண்ணீர் விடும் அவர்கள், இனிமேல் கேப்டன் குறித்து தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
BREAKING : வீடு திரும்பிய விஜயகாந்த்…. தொண்டர்கள் ஆனந்த கண்ணீர்…!!!
Related Posts
BREAKING: கனமழையால் 5 நாளில் 11 பேர் மரணம்…!!
தமிழ்நாட்டில் தொடர் கனமழையால் கடந்த 5 நாள்களில் (மே 16-20) 11 பேர் உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. கோவை, நெல்லை, நீலகிரி, குமரியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் 10 குழுக்கள் உள்ளதாகவும், கனமழை எச்சரிக்கை…
Read moreBREAKING: தமிழகத்தில் அதிகபட்சமாக 16 செ.மீ., மழை…!!
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தில் 16 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் 14 செ.மீ., கரூர், திருச்சி ஆகிய நகரங்களில் 13 செ.மீ., நாமக்கல் நகரில் 11 செ.மீ., நாமக்கல் மாவட்டம்…
Read more