தமிழகத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் சேதமான அரசு சான்றிதழ்கள், பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களை கட்டணமில்லாமல் வழங்க சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி காஞ்சி, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று டிசம்பர் 11ஆம் தேதியும் சென்னையில் டிசம்பர் 12ஆம் தேதி நாளையும் சிறப்பு முகாம்கள் தொடங்கப்படும். இந்த முகாம்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டணமில்லா சான்றிதழ்…. இன்று சிறப்பு முகாம்…. அரசு அறிவிப்பு….!!!!
Related Posts
கட்சி பிரச்சினையால் தொண்டர்கள் மன உளைச்சலில் உள்ளனர்… இருவரும் மனம் விட்டு பேச வேண்டும்… அப்போதான் தீர்வு கிடைக்கும்… ஜிகே மணி…!!
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக சார்பில் புதிய தலைமை நிலைய குழு உறுப்பினர் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு தலைமை நிலைய குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் கலந்து கொள்வதற்காக…
Read moreபக்தர்கள் கவனத்திற்கு…! “1 இல்ல 2 இல்ல மொத்தம் 113″… நாளை ஒரே நாளில் திருச்செந்தூர் உட்பட 100-க்கும் மேற்பட்ட கோவில்களில் கும்பாபிஷேகம்…!!!
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின் படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளின் சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 3176 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நாளை 31 மாவட்டங்களில் உள்ள 113 கோவில்களுக்கு…
Read more