தமிழகத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் சேதமான அரசு சான்றிதழ்கள், பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களை கட்டணமில்லாமல் வழங்க சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி காஞ்சி, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று டிசம்பர் 11ஆம் தேதியும் சென்னையில் டிசம்பர் 12ஆம் தேதி நாளையும் சிறப்பு முகாம்கள் தொடங்கப்படும். இந்த முகாம்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டணமில்லா சான்றிதழ்…. இன்று சிறப்பு முகாம்…. அரசு அறிவிப்பு….!!!!
Related Posts
“நீலாங்கரை டூ போயஸ் கார்டன்”.. புது வீட்டுக்கு குடியேறும் முதல்வர் விஜய்…? மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்த சங்கீதா… மகனுக்காக மனம் மாற்றம்… வெளியான தகவல்கள்..!!
தமிழக அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தற்போது தனது பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். முதல்வராகப் பொறுப்பேற்று மூன்று மாதங்களைக் கடந்துள்ள அவர், தினமும் காலையில் மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பது…
Read moreஎன்னை பார்க்கணுமா..? “அப்ப உடனே உங்க கையில் பச்சை குத்துங்க”… நாட்டாமை குடும்பம் தான் கோடு வேர்ட்… ஈஸியா கிரீன் சிக்னல் கிடைக்கும்… நடிகர் சரத்குமார் பரபரப்பு அறிவிப்பு..!
திரைப்படத்தின் ஒரு வசனத்தையோ அல்லது பெயரையோ நிஜ வாழ்க்கையில் மக்கள் எப்படி தீவிரமாகப் பின்பற்றுவார்கள் என்பதற்குச் சிறந்த உதாரணமாக மாறியிருக்கிறது நடிகர் சரத்குமாரின் சமீபத்திய அறிவிப்பு. தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவாளர்களைச் சந்திப்பதற்காக அவர் வெளியிட்டுள்ள ஒரு புதிய யோசனை தற்போது…
Read more