எத்தனால் தயாரிப்பதற்காக சர்க்கரை ஆலைகள் மற்றும் வடிப்பாலைகள் கரும்புகளை பயன்படுத்தக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, கரும்புச்சாறு அல்லது சர்க்கரை பாகு போன்றவற்றை எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
எத்தனால் தயாரிப்புக்கு இனி இந்த பொருளை பயன்படுத்தக் கூடாது… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!
Related Posts
வருமான வரி விலக்கு… லோன் வாங்குவோர் கவனத்திற்கு…. இத முதலில் படிங்க….!!!
தனிநபர் கடன் வாங்கினால் வருமான வரி விலக்கு கோர முடியாது. ஆனால் வருமான வரி சட்ட பிரிவு 24B படி வீட்டை மறுசீரமைப்பு செய்ய தனிநபர் கடன் வாங்கினால், அதற்கு வருமான வரி விலக்கு கிடைக்கும். ஒரு நிதியாண்டில் 30000 வரை…
Read moreவலியில் துடித்த பெண்…. பிரசவம் பார்க்க மறுத்த மருத்துவர்கள்… நடுரோட்டில் குடும்பத்தினர் செய்த செயல்….!!!
உத்திரபிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியில் தலித் பெண் ஒருவர் திடீரென பிரசவ வலியால் துடித்த நிலையில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அந்தப் பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர். கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால்…
Read more