திருப்பதியில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சொர்க்கவாசல் வழியாக சாமியை தரிசிக்க வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி முதல் இலவச டோக்கன் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. வைகுண்ட ஏகாதேசி வருகின்ற 23ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் அல்லது டிசம்பர் 22ஆம் தேதி முதல் வழங்கப்படும் நேர ஒதுக்கீடு செய்த இலவச டோக்கன் உள்ள பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொர்க்கவாசலுக்கான டோக்கன் வழங்கும் தேதி…. திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு…!!!
Related Posts
மோடியின் சொத்து மதிப்பு இவ்வளவுதான்…. வேட்புமனுவில் தகவல்…!!!
பிரதமர் மோடி தன்னிடம் ₹3.02 கோடி சொத்து உள்ளதாகவும், கையில் ரொக்கமாக ₹52,920 பணம் உள்ளதாகவும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார். இன்று வாரணாசியில் வேட்புமனுத் தாக்கல் செய்த அவர், ₹2.67 லட்சம் மதிப்பில் 4 தங்க மோதிரங்கள் உள்ளதாகவும், தன்னிடம் சொந்தமாகக்…
Read more“இனி வீட்டிலேயே” சிலிண்டர் வைத்துள்ள மூத்த குடிமக்ளுக்காக சூப்பர் வசதி…!!
சிலிண்டர் பயனாளர்களின் உண்மைத் தன்மையை அறிய, கைவிரல் ரேகை பதிவு செய்யும் பணியை எண்ணெய் நிறுவனங்கள் செய்து வருகின்றன. இந்த நிலையில், ஏஜென்சிகளுக்கு சென்று ரேகை பதிவு செய்ய முடியாத மூத்த குடிமக்களின் வசதிக்காக, மொபைல் செயலி மூலம் வீட்டிலேயே முகம்…
Read more