திருப்பதியில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சொர்க்கவாசல் வழியாக சாமியை தரிசிக்க வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி முதல் இலவச டோக்கன் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. வைகுண்ட ஏகாதேசி வருகின்ற 23ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் அல்லது டிசம்பர் 22ஆம் தேதி முதல் வழங்கப்படும் நேர ஒதுக்கீடு செய்த இலவச டோக்கன் உள்ள பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொர்க்கவாசலுக்கான டோக்கன் வழங்கும் தேதி…. திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு…!!!
Related Posts
தாடியை ட்ரிம் செய்த ராகுல்…. எல்லாம் முடிந்தது, ஆனால்…. காங்கிரஸ் போட்ட X பதிவு..!!!
மக்களவை தேர்தலுக்காக ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், ரேபரேலியில் முகாமிட்டு அவரது சகோதரி பிரியங்கா காந்தி ராகுலின் வெற்றிக்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அங்குள்ள உள்ளூர் சலூன் கடையில் நேற்று தனது தாடியை…
Read moreகூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி விஷம் குடித்து தற்கொலை…. பெரும் அதிர்ச்சி…!!
இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக அதிகளவில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் ராஜஸ்தான் மாநிலத்தின் சுரு மாவட்டத்தை சேந்த 17 வயது சிறுமி கடந்த 10ஆம் தேதி ஜிம்மிற்கு சென்ற போது அங்கிருந்த 5 பேரால் கூட்டு பலாத்காரம்…
Read more