ED அதிகாரி அங்கி திவாரிக்கு சொந்தமான இடங்களில் நேற்று சோதனை நடைபெற்ற நிலையில் அதன் பிறகு அவரிடம் நடத்திய விசாரணையில், லஞ்ச பணத்தில் தமிழகத்தில் உள்ள பல ED அதிகாரிகளுக்கும் அவர் பிரித்துக் கொடுத்தது தெரியவந்தது. இந்த நிலையில் மதுரையை தொடர்ந்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள ED அலுவலகங்களில் சோதனை செய்ய மாநில லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனால் அங்கி திவாரியுடன் தொடர்புடைய ED அதிகாரிகள் அனைவரும் கலக்கத்தில் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் அனைத்து ED அலுவலகங்களிலும் சோதனை…. கலக்கத்தில் அதிகாரிகள்…!!!
Related Posts
அரசுப் பள்ளியில் மனிதாபிமானம் செத்துவிட்டதா?… 11 வயது மாணவியை அழ வைத்த விவகாரம்.. நயினார் நாகேந்திரன் காட்டம்..!!!
சென்னை கோபாலபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 11 வயது மாணவி ஒருவரை மாதவிடாய் (Periods) காரணத்திற்காக வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்த ஆசிரியரின் மனிதாபிமானமற்ற செயலுக்குப் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான நயினார் நாகேந்திரன் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.…
Read more“மனிதாபிமானம் இல்லாதவங்களுக்குப் பள்ளியில இடமில்லை!”… சென்னை கோபாலபுரம் விவகாரத்தில் கொதித்தெழுந்த அமைச்சர் ராஜ்மோகன்..!!!!
சென்னையில் பள்ளி மாணவி ஒருவரை மாதவிடாய் (Periods) காரணத்திற்காக வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்த மனிதாபிமானமற்ற சம்பவத்திற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மிகக் கறாராகத் தெரிவித்துள்ளார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வகுப்பறையில் துர்நாற்றம்…
Read more