வைகை அணையில் இருந்து அதிக அளவில் நீர் வெளியேற்றப்படுவதால் நான்கு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையின் பிரதான ஏழு சிறிய மதகுகள் வழியாக ஐந்து நாட்களுக்கு 619 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கையாகிய நான்கு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது எனவும் கரையோர மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
BREAKING: 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!!
Related Posts
தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்…!!
தென்மேற்கு வங்கக்கடலில் வருகின்ற 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 24-ஆம் தேதி காற்றழுத்தமாக தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்ய…
Read more118 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்ட TNPSC…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 118 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்லூரி உடற்கல்வி, விளையாட்டு இயக்குனர், மேலாளர் மற்றும் முதுநிலை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 21 முதல் 37 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஜூன்…
Read more