தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உட்பட பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு 2,257 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. இப்பணியிடங்களுக்கு டிசம்பர் 1-ம் தேதி(இன்று) வரை விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைய ணயதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2,257 பணியிடங்கள் அறிவிப்பு….. விண்ணப்பிக்க இன்றே நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!
Related Posts
நாட்டில் முதல்முறையாக சென்னையில் இலவச செயற்கை கருத்தரிப்பு மையம்… இனி ஒரு ரூபாய் கூட செலவில்லை…!!
சென்னை எழும்பூர் தாய் சேய் அரசு நல மருத்துவமனையில் அதிநவீன செயற்கை கருத்தரிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்துள்ளார். சுமார் 6.97 கோடி மதிப்பில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்…
Read moreபாஜகவை பேச எந்த அருகதையும் இல்ல…. செல்வப்பெருந்தகையை விளாசிய தமிழிசை…!!
சென்னையில் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கட்சியின் சாமானிய தொண்டராகவே நான் டெல்லி செல்கிறேன். கூட்டணி பற்றிய பேச்சு வேறு மாதிரி சென்று கொண்டிருக்கிறது. பாஜக அதிகமாக வாக்கு சதவீதம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.…
Read more