தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உட்பட பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு 2,257 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. இப்பணியிடங்களுக்கு டிசம்பர் 1-ம் தேதி(இன்று) வரை விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைய ணயதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2,257 பணியிடங்கள் அறிவிப்பு….. விண்ணப்பிக்க இன்றே நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!
Related Posts
இன்று முதல் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இன்று முதல் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் https://www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலமாக அல்லது இ சேவை மையம் மூலமாக புதிய ரேஷன் கார்டுக்கு…
Read moreOPS அணியில் இருந்து விலகிய 2 முக்கிய புள்ளிகள்… அடுத்த என்ன செய்யப்போகிறார்…???
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட ஓபிஎஸ் தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணியிலிருந்து விலகுவதாக ஜே சி டி பிரபாகர் மற்றும் புகழேந்தி உள்ளிட்டோர் அறிவித்துள்ளனர். மக்களவை தேர்தலில் சுயேச்சை…
Read more