நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியதை கண்டித்து குஷ்பூ, சிரஞ்சீவி உட்பட பலர் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், த்ரிஷா, குஷ்பூ மற்றும் நடிகர் சிரஞ்சீவி மீது நாளை வழக்கு தொடர உள்ளதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். மேலும், தான் பேசிய வீடியோவை எடிட் செய்து வேண்டுமென்றே த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசியதாக சித்தரித்துள்ளனர் என்று குற்றம்சாட்டிய மன்சூர் அலிகான், தான் பேசிய முழு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
த்ரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி மீது வழக்கு தொடரும் மன்சூர் அலிகான்…. எதற்காக தெரியுமா…??
Related Posts
“உன் வயித்துல நம்ம பாப்பா” ஜி.வி. பிரகாஷ் பேசியதை வெளிப்படையாக சொன்ன மனைவி….!!!
ஜி.வி. பிரகாஷ் குறித்து சைந்தவி முன்னர் பேசியது தற்போது வைரலாகியுள்ளது. “ஜி.வி.பி தூக்கத்தில் இருந்தபோது எழுப்பி, பிரெக்னன்ஸி டெஸ்ட்டில் எனக்கு பாசிடிவ் வந்ததை காட்டிய போது இது தெர்மாமீட்டரா என கேட்டுவிட்டு திரும்ப தூங்கிவிட்டார். தூங்கி எழுந்த பின்னர் கர்ப்பமாக இருக்கிறேன்…
Read more72 வயது நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா…? அதுவும் அந்த ரொமான்டிக் இயக்குனர் படத்தில்…!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தற்போது டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில் மலையாள சினிமாவில் நிவின் பாலி நடிக்கும் டியர் ஸ்டூடண்ட்ஸ் என்ற படத்தில் கமிட் ஆகியுள்ளார்.…
Read more