அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துனர் தேர்வுக்கான ரிசல்ட் நாளை மறுநாள் நவ.27 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 19ம் தேதி ஓட்டுனர், நடத்துனருக்கான தேர்வுகள் நடந்தது, இந்தநிலையில், இத்தேர்வுக்கான மதிப்பெண், ஓஎம்ஆர் விடைத்தாளுடன் கூடிய முடிவுகளை Www.arasubus.tn.gov.in-ல் நவ.27ம் தேதி காலை 9.30 மணியளவில் வெளியாகும் என போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. சுமார் 9,352 பேர் இப்பணிக்கான எழுத்துத் தேர்வில் பங்கேற்றிருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஓட்டுநர், நடத்துனர் தேர்வுக்கான நாளை மறுநாள் ரிசல்ட்…. மிக முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
சூப்பர் குட் நியூஸ்….! உதகை மலர் கண்காட்சி நீட்டிப்பு…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!
தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம். அதன்படி ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு படையெடுப்பார்கள். அந்த வகையில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக ஆண்டுதோறும் மே மாதம்…
Read moreBIG ALERT:அடுத்த 3 மணி நேரத்தில்…. தமிழகத்தில் 30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…!!
தமிழகத்தில் வெளி வாட்டி வதைத்து வந்த நிலையில் சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், …
Read more