பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய சிக்கல் வந்துள்ளது. ஆம்! தமிழ்நாட்டில் 100க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 50க்கும் குறைவான மாணவர்கள் பயில்கின்றனர். இந்த கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கக்கூடாது; அருகாமையிலுள்ள கல்லூரிகளுக்கு சென்று மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்று அண்ணா பல்கலை., உத்தரவிட்டுள்ளது. இதனால், பல கல்லூரிகளுக்கு மூடுவிழா நடத்தும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு சிக்கல்…!!
Related Posts
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு… சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…
Read moreதமிழக பள்ளி மாணவர்களுக்கு முதல்முறையாக….. வெளியானது சூப்பர் அறிவிப்பு….. ரெடியா இருங்க….!!!!
நாட்டிலேயே முதல்முறையாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் தமிழில் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்ற 43…
Read more