தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை , நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லும்போது குடை மற்றும் ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்…!!!
Related Posts
சற்றுமுன்: வைகோ அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி….!!!
மதிமுகவின் நிறுவன பொதுச் செயலாளர் வைகோ சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை கலிங்கப்பட்டி இல்லத்தில் அவர் தவறி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள்…
Read moreரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!
தெற்கு ரயில்வே நிர்வாகம் கோடை விடுமுறையை முன்னிட்டு தாம்பரம்-நாகர்கோவில் வாராந்திர ரயில் சேவையை நீடிப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை தோறும் நாகர்கோவிலில் இருந்து மாலை 4:35 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இந்த ரயில்…
Read more