பிரணவ் ஜூவல்லரி மோசடி தொடர்பான வழக்கில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. பிரணவ் ஜூவல்லர்ஸ்க்கு சொந்தமான கடைகளில் நடந்த சோதனையில் 11.60 கோடி தங்கம் சிக்கிய நிலையில் சமன் அனுப்பப்பட்டுள்ளது. பிரணவ் ஜூவல்லர்ஸ் கடைகளில் நடந்த சோதனையில் 23.70 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சியை சேர்ந்த பிரணவ் ஜூவல்லரி தொடர்புடைய இடங்களில் நவம்பர் 20 ஆம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
பிரணவ் ஜூவல்லரி மோசடி தொடர்பான வழக்கில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்..!!
Related Posts
BIG ALERT: தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று பேய் மழை வெளுத்து வாங்கும்…..!!
தமிழகத்தில் இன்று (மே 18) அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தென்காசி, தேனி…
Read more100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது…. தமிழக அரசு விளக்கம்…!!
100 யூனிட் இலவச மின்சாரம் குறித்து வெளியான செய்தி உண்மைக்கு மாறானது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை…
Read more