விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு குடியிருப்பு சேர்வை என்பவர் வசித்து வருகிறார். இவரது 16 வயதுடைய மகன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற மாணவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியாடைந்த குடும்பத்தினர் மாணவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து மாணவரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மாணவரை தேடி வருகின்றனர்.
பள்ளிக்கு சென்ற மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!
Related Posts
“இனிமே தியேட்டரில் எந்தக் கொண்டாட்டமும் கிடையாது!”… கொண்டாட்டம் என்ற பெயரில் தியேட்டரை நாசமாக்கிய நபர்கள்.. வித்யா தியேட்டர் நிர்வாகம் அதிரடி..!!!
சினிமா தியேட்டர்களில் ரசிகர்களுக்குச் சிறந்த திரைப்பட அனுபவத்தை வழங்குவதற்காகவும், அவர்களை மகிழ்விப்பதற்காகவும் திரையரங்க நிர்வாகங்கள் தொடர்ந்து பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னை வித்யா தியேட்டரில் நேற்றிரவு நடைபெற்ற சினிமா காட்சியின் போது, சில சமூக விரோத ரசிகர்கள்…
Read more“ஜனநாயகன் வெறி”… நடிகர் விஜயின் பேனருக்கு ரத்த அபிஷேகம்.. உயிரோடு சேவலை துடிக்க துடிக்க வெட்டி… வீடியோவை வெளியிட்டு கொந்தளித்த வானதி சீனிவாசன்…!!
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியினை ஆரம்பித்து தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக இருக்கும் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை தமிழக வெற்றி கழகத்தினரும்…
Read more