தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கனமழை காரணமாக இன்று மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கல்வி நிலையங்கள் என்று செயல்படாது. மற்ற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் விடுமுறை குறித்து அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனமழை…. தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியானது அறிவிப்பு…!!!
Related Posts
பள்ளிகள் திறப்பு… தமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு பறந்தது உத்தரவு….!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து வருகின்ற ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்களை பெற்றுச் செல்ல தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள…
Read moreதமிழகம் முழுவதும் ஜூன் 6- ம் தேதி பள்ளிகள் திறப்பு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் நிறைவடைந்து கடந்த ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் வெயிலின் தாக்கம் இந்த வருடம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு…
Read more