ஈரோடு மாவட்டத்தில் கடந்த நான்காம் தேதி மூளை சாவு அடைந்த மஞ்சுளா என்பவரின் இதயம் கோவையில் இதய செயலிழப்பால் உயிருக்கு போராடிய ரஹ்மானை காப்பாற்றியுள்ளது. இதற்கு தமிழக அரசின் விடியல் செயலி தான் பெரும் உதவியாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நோயாளிகள் பற்றிய விவரங்களை கையாள ஏதுவாக உருவாக்கப்பட்டது தான் இந்த விடியல் செயலி. இதனை தொடர்ந்து பலரின் உயிரை தக்க சமயத்தில் இந்த செயலி காப்பாற்றி வருவதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
உயிரை காப்பாற்றிய தமிழக அரசின் விடியல் செயலி…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!
Related Posts
தமிழகத்தில் 1 -5ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்புத் திட்டம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!
தமிழகத்தில் விடுமுறைகள் முடிவடைந்து அடுத்த கல்வியாண்டு தொடங்கவிருக்கிறது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 1-5ஆம் வகுப்பு வரை படிக்கும் ஒவ்வொரு குழந்தையும் 2025ம் ஆண்டுக்குள் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண் கணிதத் திறன்கள் அடைவதை உறுதி செய்யும்…
Read moreஎங்க ஆட்சி – ல வந்தது…. “அதனால் இப்போ நின்றது” திமுக மீது EPS குற்றச்சாட்டு…!!
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்கெல்லாம் தண்ணீரை சேர்க்க முடியுமோ அங்கெல்லாம் உபரியாகின்ற நீரை தேக்கி நிலத்தடி நிறை உயர்த்துவதற்கு அதிமுக ஆட்சியில் முயற்சி…
Read more