தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கரும்பு விவசாயிகளுக்கும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு 253 கோடி விடுவித்துள்ளது. டன்னுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.2,821.25 உடன் கூடுதலாக மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக 195 ரூபாய் வழங்கப்படும். அதாவது மொத்தம் டன்னுக்கு ரூ.3016.25 அளிக்கப்படும். இதன் மூலம் 1.42 லட்சம் கருப்பு விவசாயிகள் பயனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.
வங்கிக் கணக்கில் ரூ.3000 வருகிறது…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
Breaking: தமிழகத்தை உலுக்கிய புதுப்பெண் மரணம்…! ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமனார், மாமியார் ,கணவன் ஜாமீன் மனு… கோர்ட்டின் அதிரடி உத்தரவு..!!!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள கைகாட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (27), கடந்த ஜூன் 28ஆம் தேதி, தன் கணவர் மற்றும் மாமனாரின் தொடர்ந்து வரதட்சணைக்காக கடுமையான பீடனத்தால் அவதிப்பட்டு, பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்துக் கொண்டார். அவர் தற்கொலைக்குமுன் தந்தைக்கு…
Read more“முருகன் மாநாடு யாரும் எதிர்பார்க்காதது”…தேசிய ஜனநாயகக் கூட்டணி தான் வெற்றி மாலை சூடும்… நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்..!!
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாஜக பூத் கமிட்டியை வலுப்படுத்தும் விதமாக சென்னை மாவட்டத்தில் உள்ள கட்டாங்குளத்தூரில் மாநில பயிலரங்கம் நடைபெற்றது. அதில் பங்கேற்றுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, “தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தொடர்ந்து பல்வேறு…
Read more