தெலுங்கு திரையுலகின் மெகா பவர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ராம் சரண். நடிகர் சிரஞ்சீயின் மகனான இவருக்கு தென்னிந்தியாவின் பல மாநிலங்களிலும் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், ஆஸ்கர் அகாடமியின் நடிகர் குழு உறுப்பினராக ராம் சரண் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்கர் விருது பெறுவதை கவுரமாக கருதும் கலைஞர்கள், அதன் குழுவின் அங்கமாக இருப்பதை பெரும் வாய்ப்பாக கருதும் சூழலில், ராம் சரண் சேர்க்கப்பட்டுள்ளார். ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜுனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு இந்த ஆண்டு ஆஸ்கர் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கர் அகாடமியின் நடிகர் குழு உறுப்பினராக ராம் சரண் சேர்ப்பு…!!!
Related Posts
என்னை ஜாதி வெறியன் என்று அடையாளப்படுத்துகிறார்கள்… மதயானை கூட்டம் பட இயக்குனர் வருத்தம்…!!!
தமிழ் சினிமாவில் மதயானை கூட்டம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். இந்த படம் வணிக ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் அவர் அடுத்ததாக நடிகர் சாந்தனுவை வைத்து ராவணக்கோட்டம் என்ற படத்தை இயக்கினார். இந்த…
Read moreதீபாவளி ரேசில் களமிறங்கும் நடிகர் சூர்யாவின் “கங்குவா”….? செம ஹேப்பியில் ரசிகர்கள்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். அதோடு படத்தில் கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி,…
Read more