தெலுங்கு திரையுலகின் மெகா பவர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ராம் சரண். நடிகர் சிரஞ்சீயின் மகனான இவருக்கு தென்னிந்தியாவின் பல மாநிலங்களிலும் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், ஆஸ்கர் அகாடமியின் நடிகர் குழு உறுப்பினராக ராம் சரண் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்கர் விருது பெறுவதை கவுரமாக கருதும் கலைஞர்கள், அதன் குழுவின் அங்கமாக இருப்பதை பெரும் வாய்ப்பாக கருதும் சூழலில், ராம் சரண் சேர்க்கப்பட்டுள்ளார். ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜுனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு இந்த ஆண்டு ஆஸ்கர் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கர் அகாடமியின் நடிகர் குழு உறுப்பினராக ராம் சரண் சேர்ப்பு…!!!
Related Posts
அவங்களுக்கு ஈகோ ஜாஸ்தி… பக்கத்துல நிற்க கூட மாட்டாங்க…. பிரபல கஜினி பட வில்லன் ஆதங்கம்…!!!
பாலிவுட் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் பிரதீப் ராவத். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவிலும் நடித்து வரும் நிலையில் தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த கஜினி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம்…
Read more“நடிகர் விஜய் சம்பளம் பற்றி பேசவே மாட்டார்”… அவர பாத்து கத்துக்கோங்க…. திருப்பூர் சுப்ரமணியம்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது தி கோட் படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்திற்காக 200 கோடி சம்பளம் வாங்கியதாகவும் அவருடைய கடைசி படமான தளபதி 69 படத்திற்காக 250 கோடி சம்பளம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள்…
Read more