தெலுங்கு திரையுலகின் மெகா பவர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ராம் சரண். நடிகர் சிரஞ்சீயின் மகனான இவருக்கு தென்னிந்தியாவின் பல மாநிலங்களிலும் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், ஆஸ்கர் அகாடமியின் நடிகர் குழு உறுப்பினராக ராம் சரண் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்கர் விருது பெறுவதை கவுரமாக கருதும் கலைஞர்கள், அதன் குழுவின் அங்கமாக இருப்பதை பெரும் வாய்ப்பாக கருதும் சூழலில், ராம் சரண் சேர்க்கப்பட்டுள்ளார். ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜுனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு இந்த ஆண்டு ஆஸ்கர் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கர் அகாடமியின் நடிகர் குழு உறுப்பினராக ராம் சரண் சேர்ப்பு…!!!
Related Posts
திருமணத்திற்க்கு ஜாதகப் பொருத்தத்தை விட…. ரத்தப் பரிசோதனை முக்கியம் – நடிகை சுஹாசினி…!!1
திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பதை விட, ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது முக்கியம் என நடிகை சுஹாசினி கூறியுள்ளார். தான் பெற்றோர்கள் கூறியபடி திருமணம் செய்ததாக கூறிய அவர், மாலத்தீவில் திருமண ஜோடிகள் ரத்தப் பரிசோதனை செய்து கொண்டால் மட்டுமே மேரேஜ்…
Read moreபொது இடத்தில் குழந்தைகளை இப்படியா செய்வது…? நடிகை ஆலியா மானசாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்…!!
பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் நடித்து வருகிறார். இவருடைய கணவர் சஞ்சீவ் கயல் தொடரில் நாயகனாக நடித்து…
Read more