தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1ஆம் தேதியை கணக்கிட்டு நான்கு சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இன்று 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் வங்கி கணக்கில் ஏற்கனவே வாங்கிய ஊதியத்துடன் ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதங்களுக்கான நான்கு சதவீத ஊதிய உயர்வு செலுத்தப்படுகிறது. அதே சமயம் தீபாவளி போனது தனியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வங்கிக் கணக்கில் பணம் வருகிறது…. தமிழக அரசு சூப்பர் GOOD NEWS…!!!
Related Posts
“ட்ரோன்கள் பறந்தா சுட்டுத் தள்ளுவோம்!”.. சுதந்திர தின விழா பாதுகாப்பு தீவிரம்… முதல்வர் விஜய்யின் பாதுகாப்புக்காகப் போடப்பட்ட அதிரடியான ரூல்ஸ்..!!!
வரவிருக்கும் சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வகையில், சென்னை தலைமைச் செயலகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கியப் பகுதிகள் அனைத்தும் ‘சிவப்பு மண்டலமாக’ அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளன. கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தேசியக் கொடியை ஏற்றி வைத்துச் சிறப்பிக்க…
Read moreBreaking: “எந்த எதிர்பார்ப்பும் இல்லாம மனசாட்சிப்படி எடுத்த முடிவு!”.. அதிமுகவிலிருந்து விலகி முதல்வர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக பிரபலம்..!!!
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் கடந்த ஜூலை 23ஆம் தேதி விலகுவதாக அறிவித்த சிங்கை ராமச்சந்திரன், தற்போது அதிகாரப்பூர்வமாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் அல்லது தவெக தலைமை அலுவலகத்தில் தமிழக…
Read more