தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1ஆம் தேதியை கணக்கிட்டு நான்கு சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இன்று 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் வங்கி கணக்கில் ஏற்கனவே வாங்கிய ஊதியத்துடன் ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதங்களுக்கான நான்கு சதவீத ஊதிய உயர்வு செலுத்தப்படுகிறது. அதே சமயம் தீபாவளி போனது தனியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வங்கிக் கணக்கில் பணம் வருகிறது…. தமிழக அரசு சூப்பர் GOOD NEWS…!!!
Related Posts
பெண்களுக்கு எதிரான பலாத்கார குற்றங்களை தடுக்க இது ஒன்றுதான் ஒரே வழி… கொந்தளித்த சௌமியா அன்புமணி.. ஃபர்ஸ்ட் இத செய்யுங்கள் என ஆவேசம்…!!
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு சட்டத்தின் மூலம் உயிர் பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து…
Read moreகாதலுக்கு கிரீன் சிக்னல் காட்டிய பெற்றோர்..! “காதலியுடன் ஒரு வாரத்தில் திருமணம்”… புது மாப்பிள்ளைக்கு திடீரென வந்த விபரீத யோசனை.. திருமண வீடு துக்கவீடாக மாறிய சோகம்..!
ஈரோடு மாவட்டத்தில் இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், வாலிபர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த ஞானப்பிரகாஷ் என்ற வாலிபருக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே…
Read more