கொரோனா தடுப்பூசி இளைஞர்களிடையே திடீரென மரண அபாயத்தை அதிகரிக்கவில்லை என்று ஐசிஎம்ஆர் ஆய்வில் கண்டறிந்துள்ளது. ஐசிஎம்ஆர் வெளியிட்ட ஆய்வறிக்கையில், உண்மையில் கோவிட்-19 தடுப்பூசி திடீர் மரண ஆபத்தை குறைக்கிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் திடீர் உயிரிழப்புகளுக்கு அளவுக்கதிகமாக மது அருந்துவது, அதிக உடல் உழைப்பு, வேறு சில உடல்நல பிரச்னைகள் போன்றவை காரணமாக அறியமுடிகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதித்தோர் உடல்ரீதியான அதிக வேலைகள் & அதிக உடற்பயிற்சிகளை செய்வதை தவிர்க்க வேண்டும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி திடீர் மரணத்தை ஏற்படுத்தவில்லை: ICMR தகவல்…!!
Related Posts
14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை…. அதிரடி உத்தரவு…!!!
தெற்கு அவுஸ்திரேலியாவில் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையின் படி, அவுஸ்திரேலியா இளைஞர்கள் வாரத்திற்கு சராசரியாக 14.4 மணி நேரங்களை ஆன்லைனில் செலவிடுகின்றனர். அதே…
Read moreஇனி அசுர வேகம்..! உலகின் முதல் 6ஜி சாதனம் அறிமுகம்…. 5ஜி-யை விட 20 மடங்கு அதிக வேகம்…!!!
ஆறாவது தலைமுறை (6ஜி) இணைய இணைப்பை வழங்குவதில் பல நாடுகள் பரிசோதனை செய்து வரும் நேரத்தில், ஜப்பான் ஒரு முக்கிய தொலைநோக்கு திட்டத்தை முன்னெடுத்துள்ளது. உலகின் முதல் 6ஜி சாதனத்தை அந்நாடு வெளியிட்டது. ஜப்பானில் உள்ள பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூட்டாக…
Read more