ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு என்று பதற்றத்தை உருவாக்குகின்றனர் என விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆளுநருக்கு பாதுகாப்பில்லை என்று சொல்வது எல்லாம் அயோக்கியத்தனம் எனவும் திருமாவளவன் பேசி உள்ள. ஆளுநர் தனது அரசியலை எல்லாம் வடநாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பாதயாத்திரை என்று எவ்வளவு நடந்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவால் காலூன்ற முடியாது எனவும் திருமாவளவன் பேசியுள்ளார்.
இதெல்லாம் அயோக்கியத்தனம்; ஆளுநர் அரசியலை வடநாட்டில் வைத்துக்கொள்ளவும்; திருமாவளவன் கருத்து…!!
Related Posts
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடு அமல்…. எச்சரிக்கை…!!!
சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்த வெளி கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் தொழிலாளர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு…
Read moreஇவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்த…. தமிழக அரசு அறிவுறுத்தல்…!!!
ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்வோர் அங்கிருந்து வருவோர் கட்டாயம் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடவுச்சீட்டு, சுயவிவரம், மருத்துவ விவரங்களுடன் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி செலுத்திய 10 நாளுக்கு பிறகே ஆப்பிரிக்க நாடுகளுக்கு…
Read more