மாடித்தோட்டம் அமைக்க வேண்டும் என எண்ணுபவர்கள் முதலில் குறைந்த நாட்களில் அறுவடை செய்யக்கூடிய காய்கறி வகைகளை நடவு செய்ய வேண்டும். அந்த வகையில் பார்த்தால் கீரை வகைகள், வெண்டைக்காய் போன்றவைகள் நடலாம். இதை நடவு செய்வதால் பூச்சி தாக்குதல் பெரிதளவில் இருக்காது.
முதலில் நீங்கள் எந்த செடி வைத்தாலும் முதலில் செய்ய வேண்டியது சின்ன வெங்காயத்தை நட வேண்டும் அப்போது தான் நோய் தாக்குதலை தவிர்க்கலாம். கீரையை நடவு செய்தால் 25 நாட்களில் அறுவடை செய்து பயன்படுத்த முடியும். முள்ளங்கி, கொத்தவரை போன்றவற்றை அறுவடை செய்ய 45 நாட்களாகும்.
நீங்களும் ஈசியா மாடித்தோட்டம் அமைக்கலாம்…. எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க..!!
Related Posts
நான்கு கால்களுடன் நகரும் பாம்பு…. பார்த்ததும் பகீர் கிளப்பும் வைரல் வீடியோ….!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக பாம்புகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பொதுவாகவே பாம்புகள் விஷத்தன்மை அதிகம்…
Read moreஅருகில் வந்த பாம்பு…. சிறுமி செய்த செயல்…. பார்த்ததும் பகீர் கிளப்பும் வீடியோ….!!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் செய்யும் சேட்டைகள் குறித்த வீடியோக்கள் பலராலும் ரசிக்கப்படுகிறது. குழந்தைகள் செய்யக்கூடிய அனைத்து விஷயங்களையும் விளையாட்டாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவேற்றம்…
Read more