மாடித்தோட்டம் அமைக்க வேண்டும் என எண்ணுபவர்கள் முதலில் குறைந்த நாட்களில் அறுவடை செய்யக்கூடிய காய்கறி வகைகளை நடவு செய்ய வேண்டும். அந்த வகையில் பார்த்தால் கீரை வகைகள், வெண்டைக்காய் போன்றவைகள் நடலாம். இதை நடவு செய்வதால் பூச்சி தாக்குதல் பெரிதளவில் இருக்காது.
முதலில் நீங்கள் எந்த செடி வைத்தாலும் முதலில் செய்ய வேண்டியது சின்ன வெங்காயத்தை நட வேண்டும் அப்போது தான் நோய் தாக்குதலை தவிர்க்கலாம். கீரையை நடவு செய்தால் 25 நாட்களில் அறுவடை செய்து பயன்படுத்த முடியும். முள்ளங்கி, கொத்தவரை போன்றவற்றை அறுவடை செய்ய 45 நாட்களாகும்.
நீங்களும் ஈசியா மாடித்தோட்டம் அமைக்கலாம்…. எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க..!!
Related Posts
காசோலை பின்புறத்தில் கையெழுத்திடச் சொல்வது ஏன் தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கோங்க..!!!
இன்று நிதி பரிவர்த்தனைகளுக்கு பல வசதிகள் உள்ளன. ஏடிஎம், நெட் பேங்கிங் , UPI பரிவர்த்தனை அல்லது காசோலை என்று எதாவது ஒரு முறையின் மூலம் கணக்கில் இருந்து எடுக்கலாம். ஒரு சில வங்கிகளுக்கு நேராக சென்று எடுக்கும் முறையாக இருக்கும்.…
Read moreநிலத்தில் மறைத்து வைத்து முட்டைகளை அடைகாக்கும் நாகப்பாம்பு…. வைரலாகும் வீடியோ…!!!
நாகப்பாம்பு ஒன்று தனது முட்டைகளை நிலத்தில் ஒரு இடத்தில் மறைத்து வைத்துள்ளதை நபர் ஒருவர் வீடியோவாக வெளியிட்டுள்ளார். உலகில் மிகவும் விஷம் கொண்ட ஊர்வன என்றால் அது பாம்புகள் தான். இவற்றில் பலவகையான விஷ பாம்புகள் உள்ளது. நாகப் பாம்பை யாரும்…
Read more