தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4ம் தேதி ஹெல்த் வாக் சிஸ்டம் தொடங்க உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் மாதம்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை ஹெல்த் வாக் நடைபெறும் இடங்களில் மருத்துவ முகாமும் நடைபெறும். கொரோனாவுக்கு பிறகு இளம் வயதினர் உட்பட பலருக்கும் மாரடைப்பு அதிகரித்து வருகிறது. மாரடைப்பு உயிரிழப்புகளை தடுக்க நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி அவசியம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
BREAKING: இனி மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
“திருமா அண்ணன் சொன்னாரு!”… மேடையில் ஓப்பனாக உடைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.. பரபரக்கும் அரசியல் களம்..!!!
தமிழக அரசியல் களம் தற்பொழுது அசுர வேகத்தில் சூடுபிடித்துள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களுடன் தான் பேசிய முக்கிய விவரங்களை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் பொதுமேடையில் ஓப்பனாக உடைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் மாபெரும் விவாதத்தையும் பரபரப்பையும்…
Read more“திமுகவுடன் கூட்டணி அமைக்க முயன்றாரா இபிஎஸ்?”.. சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் நடந்ததாகக் கூறப்படும் குதிரை பேரம்.. மரகதம் குமரவேல் அதிரடி குற்றச்சாட்டு!
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, திமுகவுடன் ரகசியக் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயற்சி செய்ததாக மரகதம் குமரவேல் அவர்கள் முன்வைத்துள்ள அதிரடி குற்றச்சாட்டு தற்பொழுது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக்…
Read more