உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களுக்கு மெட்ரோ நிர்வாகம் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெறவுள்ள பாக்., – ஆப்கான்.. இடையிலான போட்டியை காணவரும் ரசிகர்கள், இப்போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்தால், மெட்ரோவில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
“இன்று மட்டும் இலவசம்” கிரிக்கெட் ரசிகர்களுக்கு வெளியான அசத்தல் அறிவிப்பு…!!
Related Posts
தமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பில் குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 100% தேர்ச்சி விகிதம் எட்டிய பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துரையாடி…
Read moreதமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 16) தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக முதல் அதி கனமழைக்கான ரெட்…
Read more