உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களுக்கு மெட்ரோ நிர்வாகம் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெறவுள்ள பாக்., – ஆப்கான்.. இடையிலான போட்டியை காணவரும் ரசிகர்கள், இப்போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்தால், மெட்ரோவில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
“இன்று மட்டும் இலவசம்” கிரிக்கெட் ரசிகர்களுக்கு வெளியான அசத்தல் அறிவிப்பு…!!
Related Posts
இன்று முதல் 4 நாட்களுக்கு… தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் பாசன கண்மாய்களில் தண்ணீரை பெருக்குவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் இன்று (மே 16) முதல் வரும் 4 நாள்களுக்கு, தண்ணீர் திறப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று வைகை…
Read moreரேஷன் கடைகளில் பருப்பு, பயமாயில் தட்டுப்பாடு…? குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!
ரேஷன் கடைகளுக்கு வழங்குவதற்காக நுகர்பொருள் குடோன்களில் வைக்கப்பட்டிருந்த பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கை இருப்பு இல்லை என இன்று (மே 16) தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் பொருட்கள் வழங்கல் சம்பந்தமான டெண்டர் முடிவடைந்த நிலையில், புதிதாக டெண்டர் இன்னும் ஒப்பந்தமாகவில்லை…
Read more