தேச விரோத நடவடிக்கையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டால் தகவல் தெரிவிக்கும்படி NIA தொடர்பு எண்கள் மற்றும் ஈமெயில் முகவரி சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல் உண்மை இல்லை என்று NIA மறுப்பு தெரிவித்துள்ளது. NIA India என்ற twitter பக்கத்தில் மட்டுமே அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தவறான கருத்துக்களை பரப்பி இளைஞர்களை வன்முறையில் ஈடுபடுத்த ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டது கண்டறியப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சோசியல் மீடியாவில் வரும் தகவல் உண்மை இல்லை…. NIA விளக்கம்….!!!
Related Posts
இன்ஸ்டா மூலம் வந்த காதல்…. வீட்டை விட்டு வெளியேறிய மகள்…. அடுத்து நடந்த பரபரப்பு…!!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்து வரும் நிலையில் கடந்த 31 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் வீட்டிற்கு திரும்பி வரவில்லை .இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.…
Read moreடேய் எப்புட்றா…! திருடுவதற்காகவே நிறுவனம்…. மாதம் ரூ.20,000 சம்பளம்…. கும்பல் சிக்கியது எப்படி…??
நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. பலரும் வேலை தேடி அலைந்து வருகிறார்கள். பல வருடங்களாக வேலை தேடும் கிடைக்காமல் விரக்தியில் இருக்கும் சிலர் திருட்டு வேலையில் ஈடுபட்டு சிக்கிக் கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.…
Read more