தேச விரோத நடவடிக்கையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டால் தகவல் தெரிவிக்கும்படி NIA தொடர்பு எண்கள் மற்றும் ஈமெயில் முகவரி சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல் உண்மை இல்லை என்று NIA மறுப்பு தெரிவித்துள்ளது. NIA India என்ற twitter பக்கத்தில் மட்டுமே அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தவறான கருத்துக்களை பரப்பி இளைஞர்களை வன்முறையில் ஈடுபடுத்த ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டது கண்டறியப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சோசியல் மீடியாவில் வரும் தகவல் உண்மை இல்லை…. NIA விளக்கம்….!!!
Related Posts
திடீரென Bank Account -ற்கு வந்த ரூ.9900 கோடி…. குழம்பிப்போன விவசாயி…. என்ன செய்தார் தெரியுமா….???
உத்தரபிரதேசம் மாநிலம் பதோஹி மாவட்டத்தில் வசிக்கும் பானு பிரகாஷ் என்ற விவசாயி பேங்க் ஆப் பரோடா வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இவர் தன்னுடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை சோதித்துப் பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது இவருடைய வங்கிக்…
Read moreஅடச்சீ…! என்ன கருமம் இது…? மெட்ரோவில் கவர்ச்சி நடனம்…. முகம் சுளிக்க வைக்கும் வீடியோ…!!
டெல்லியில் மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வரும் மெட்ரோ ரயிலில் வித்தியாசமான சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாகி வருகிறது. இளம்பெண்கள் கவர்ச்சி உடையில் நடனம் ஆடுவது, இளம் ஜோடிகள் அத்துமீறல் போன்றவை சமூக வலைதளங்களில் வெளியாகி அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இதனை…
Read more