தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தன்னுடைய அடுத்த படத்திற்கான சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இறுதியாக ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தில் நயன்தாரா நடித்திருந்த நிலையில் அந்த திரைப்படம் பெரிய அளவில் ஹிட் ஆனதால் தமிழ் சினிமாவின் பார்வை நயன்தாரா மீது விழுந்துள்ளது. இந்த நிலையில் சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் நடிக்க 13 கோடிக்கும் மேல் நயன்தாரா சம்பளம் கேட்டதாகவும் அதனை கொடுக்கப்பட குழுவும் தயாராக உள்ளதாகவும் இந்தி சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
சம்பளத்தை திடீரென உயர்த்திய நடிகை நயன்தாரா…. அதுவும் இத்தனை கோடியா?…. கேட்டாலே தலை சுத்துதே….!!!!
Related Posts
ஒன்றாக 26 ஆண்டுகள்….. திருமணமாகி 19 ஆண்டுகள்….டெய்லி சண்டை தான்…. தனுஷ் அக்கா சொன்ன விஷயம்…!!
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து அருகில் தற்போது பதினெட்டு வருட வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இவர்கள் இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல்…
Read moreசமந்தாவுடன் படுக்கையறை காட்சி…. பார்த்ததும் நாகசைதன்யா என்ன செய்தார் தெரியுமா…? வைரலாகும் வீடியோ…!!
நடிகர் நாக சைதன்யாவும், சமந்தாவும் தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமிக்சில் முதன்முறையாக ஒன்றாக நடித்தனர். அதன் பிறகு பல படங்களில் நடித்தனர். இறுதியாக இருவரும் மஜிலி என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். இதற்கிடையில் இருவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து…
Read more