மடிக்கணினி (லேப்டாப்), கணினி இறக்குமதியில் எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. மாறாக, கண்காணிப்பு மட்டுமே தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மடிக்கணினி, கணினி இறக்குமதி மீது நவம்பா் 1ம் தேதிமுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்த நிலையில், தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா தற்போது ஆண்டுக்கு ரூ. 58,000 கோடி முதல் ரூ.66,000 கோடி மதிப்பிலான மடிக்கணினி, கணினி, செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருள்களை இறக்குமதி செய்து வருகிறது.
லேப்டாப் இறக்குமதியில் கட்டுப்பாடு இல்லை…. மத்திய அரசு விளக்கம்…!!!
Related Posts
இந்தியாவில் பிரபலமாகும் ‘கட்டிப்பிடி வைத்தியம்’…. ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவா….???
இன்றைய காலகட்டத்தில் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் மன நிம்மதியுடன் சுமுகமாக வாழ்க்கையை வாழ்வதற்கு மக்கள் பணம் சம்பாதிக்க வழிகளை தேடுகின்றனர். ஆனால் சில நேரங்களில் மன உளைச்சல் அதிகமாகி இக்கட்டான சூழலில் பலரும் சிக்கி தவிக்கின்றனர். இது போன்ற சூழலில்…
Read moreஒரே குடும்பத்தில் 5 பேர் வெட்டிக்கொலை…. போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. நடந்தது என்ன…???
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் தர்கான் என்ற கிராமத்தில் உள்ள வீட்டில் குடும்ப நபர்கள் கொல்லப்பட்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்த…
Read more