தமிழகத்தில் ஐந்து மாநகராட்சிகளில் உதவி ஆணையர்களை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை மாநகராட்சி உதவி ஆணையர் வெங்கட் திருச்சி மாவட்டத்திற்கும், திருச்சி மாநகராட்சி உதவி ஆணையர் நாகராஜன் ராஜபாளையத்திற்கும், ராஜபாளையம் நகராட்சி ஆணையர் சாரதி வேலூர் மாநகராட்சி உதவி ஆணையராகவும், வேலூர் உதவி ஆணையர் சுப்பையா பொள்ளாச்சிக்கும், பொள்ளாச்சி நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி கோவை மாவட்டத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
5 மாநகராட்சிகளில் உதவி ஆணையர்கள் இடமாற்றம்…. தமிழக அரசு உத்தரவு….!!!!
Related Posts
“பாஜகவின் ஊடகப் பொறுப்பாளர் அவுட்!”.. அமைச்சர் என். ஆனந்த் முன்னிலையில் இணைந்த விஜயலட்சுமி அரவிந்த்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!!!
தமிழக பாஜகவில் தற்போது மிக முக்கிய அதிரடி திருப்பமாக, அக்கட்சியின் மகளிரணி மாநில செயற்குழு உறுப்பினரும் மற்றும் மாநில ஊடகப் பொறுப்பாளருமான விஜயலட்சுமி அரவிந்த், இன்று (ஜூன் 21) பாஜகவில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். கமலாலயத்திற்கு அதிர்ச்சி கொடுத்து விலகிய அவர்,…
Read more“ரூல்ஸை மீறிட்டீங்க சிஎம் விஜய்!”… மேகதாது விவகாரத்தில் முதல்வர் விஜய்க்குப் பெ.சண்முகம் விடுத்த அதிரடி கோரிக்கை.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!!
தமிழக அரசியல் களத்தில் தற்போது பெரும் புயலைக் கிளப்பியுள்ள மேகதாது அணை விவகாரத்தில், தவெக அரசுக்கு புதியதொரு அரசியல் நெருக்கடி உருவாகியுள்ளது. மேகதாது அணை கட்டப்படுவதற்கு எதிராகத் தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்தில், எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் ஒரு…
Read more